Sunday, February 17, 2013

ஏன் இடிக்க வேண்டும்? இடிப்பதால் யாருக்கு லாபம்


 ஏன் இடிக்க வேண்டும்?
சத்திய சொரூபம்..விஸ்வரூபம்..
அசத்தியம் நிரூபணம்.
பெண்டகனில் முக்கியப் பொறுப்புக்களில் இருந்த அனைத்து அதிகாரிகளும் யூதர்கள் என்றால், ஜனாதிபதியாகிய புஷ்ஷும் அவர்களால் ஆட்டி வைக்கப்பட்ட பொம்மை மட்டுமல்ல அவர்களில் ஒர் ஆளாய் மாறிப் போனது. யூதர்களுக்கு உலக வர்த்தக மையத்தை இடிப்பது மிகவும் இலகுவாகிப் போனது. ஆனால் ஏன் இடிக்க வேண்டும்?, எதற்க்கா இடிக்க வேண்டும்? யாருக்காக இடிக்க வேண்டும்? யார் இடிக்க வேண்டும்? என்கிற அனைத்து கேள்விகளும் தொக்கி நிற்க்கிறதல்லவா?!. விடை காண்போம் வாருங்கள்.

ஏன் இடிக்க வேண்டும்?

லாரி சில்வெர்ஸ்டைன் - உலக வர்த்தக மையக் கட்டிட இடிப்பின் சூத்திரதாரிகளில் ஒருவர். யார் இந்த சிவெர்ஸ்டைன்?. இந்நாளைய இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹுவோடு பிரதி ஞாயிறு தோறும் இன்று வரை தொடர்பு கொண்டு உரையாடும் அளவுக்கு நெருங்கிய நண்பர்.அவருக்கு மட்டுமல்ல யூதச் சியோனிசத்தின் முக்கிய நபரான ஏரியோல் ஷெரோனுக்கும், சியோனிச ஊடகமான ஃபாக்ஸ் தொலைக் காட்சியின் உரிமையாளர் ரூபெர்ட் மார்டோச்க்கும் கூட நெருங்கிய நண்பர். சரி அதுக்கு என்ன? எனக் கேட்கிறீர்களா?!. அது மட்டுமல்ல உலக வர்த்தக மையத்தை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்திருந்த குத்தகைதாரர் தான் இந்த சில்வெர்ஸ்டன் எனும் யூதர். 1987ல் பங்குச் சந்தையில் ஏற்பட்ட சீர்கேட்டினால் நியூயார்க் நிர்வாகம் மிகவும் மோசமான நிலையிலிருந்தது. ஆகையால் உலக வர்த்தக மையக் கட்டிடத்தில் யாரும் வாடகைக்கு எடுக்காத நிலை நீடித்த பொழுது, அப்பொழுதைய(1995) நியூயார்க்கின் கவர்னராக பதவியேற்ற ஜார்ஜ் பட்டாகி, 30 வருட நியூயார்க் வரலாற்றில் நிகழாத ஒரு முடிவை முன் வைத்தார். அது தான் WTC கட்டிடத்தை தனியாருக்குக் குத்தகைக்கு விடுவது என்கிற முடிவு. ஆகையால், நியூயார்க் துறைமுக நிர்வாகத்துடன் சேர்ந்து சில்வெர்ஸ்டைனுக்கு 3.55 பில்லியனுக்குக் இன்சுரன்ஸ் நிபந்தனையுடன் 2001 ஜூலை மாதம் குத்தகைக்கு விட்டனர்.

குத்தகைக்கு எடுத்த அன்றைய தினத்திலிருந்து சில்வெர்ஸ்டைனுடைய வழக்கம் என்னவெனில் தினமும் காலையில் உலக வர்த்தக மையக் கட்டிடத்தின் 107 வது மாடியின் ஜன்னல் ஓரமாக அமர்ந்து தனது காலை உணவை முடித்துவிட்டு வாடகை கேட்டு வரும் நபர்களை சந்திந்து வந்தார். ஆனால், செப்டம்பர் மாதம் 9ஆம் தேதி செவ்வாய் கிழமை காலை மட்டும் இவர் எஸ்கேப்!. எங்கே இருந்தீர்கள் என தொலைக் காட்சி பேட்டியில் கேட்ட பொழுது. நான் என் மனைவியோடு ஒரு தோல் வியாதி சம்பந்தமாக டாக்டரைப் பார்க்கச் சென்றேன் எனக் கூறியுள்ளார். இந்த சில்வெர்ஸ்டைன் உலக வர்த்தக மையக் கட்டிடம் இடிக்கப்பட்டவுடன், தனக்கு நஷ்ட ஈட்டுத் தொகையாக 7.1 பில்லியன் இன்சுரன்ஸ் நிறுவனங்களிடம் வேண்டினார். ஆனால், இன்சுரன்ஸ் நிறுவனங்கள் மறுத்தது. கோர்ட்டுக்குப் போனார்.இறுதியில் 2004ல் கோர்ட் இவருக்கு 4.55 பில்லியன் கொடுக்குமாறு இன்சுரன்ஸ் நிறுவனங்களுக்கு கட்டளையிட்டது. அது மட்டுமல்லாமல், புதிதாக தற்பொழுது கட்டப்பட்டு வருகிறதே உலக வர்த்தக மையக் கட்டிடம் அதன் கட்டுமான குத்தகையும்(காண்ட்ராக்ட்) இவருக்கே.

4.5 பில்லியன் டாலர் பணம். காண்ட்ராக்ட் வேறு. தகர்த்திட்டார் சில்வெர்ஸ்டைன். தகர்த்த காரணம் விளங்குதா?!. நாம் சொல்லவில்லை, அவரே சொல்லியிருக்கிறார். 2002ல் பிபிஎஸ் டாக்குமெண்ட்ரி என்ற நிறுவனம், ”அமெரிக்கா ரிபில்ட்ஸ்”- என்ற டாக்குமெண்ட்ரி படத்தை தயார் செய்தது அதில்,” நான் ஞாபகப்படுத்தி பார்க்கிறேன். தீயனைப்புத் துறை அதிகாரியிடமிருந்து எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. எங்களால் தீயை அணைக்க முடியாது என நினைக்கிறோம் என்றார். நான் சொன்னேன், நாம் அதிகமான மக்கள் உயிரை இழந்திருக்கிறோம். ஆகையால் கட்டிடத்தை இழுத்து வீழ்த்துவதே சிறந்தது” என்றேன்.

இந்த கட்டிடம், இழுத்து வீழ்த்துவதற்க்குச் சாதாரண இரண்டு மாடி அல்லது மூன்று மாடிக் கட்டிடமா என்ன 107 அடுக்குகளைக் கொண்ட அந்தக் கட்டிடத்தை வீழ்த்த வேண்டும் என்றால் வெடி வைத்தல்லவா தகர்க்க வேண்டும். ஆம், தகர்க்கப்பட்டது. எரிந்து கொண்டிருந்தக் கட்டிடத்தில் எப்படி வைக்க முடியும்?. அதற்க்கு முன்னரே அது தகர்க்கப்பட்டது.


தொடர் மூன்றில் மார்லன் என்ற தச்சு வேலைக்கு வந்த பெண் சொன்னாரே. நான் லிஃப்டில் நுழைந்த பொழுது மிகப் பெரிய குண்டு வெடிச் சப்தம் கேட்டது, நான் லிஃப்டிலிருந்து வெளியே தூக்கி வீசப்பட்டேன் எனச் சொன்னதை யூ-டியூப் வீடியோ ஆதாரத்தோடு பதிந்திருந்தேனே ஞாபகம் இருக்கிறதா. மிட்சல் என்ற பெண் தாங்கள் கீழே விரைந்து வந்த பொழுது குண்டு வெடிப்பால் லாபி சிதைந்திருந்தது எனப் பேட்டியளித்த யூ-டியூப் வீடியோவைப் பார்த்த நினைவு வருகிறாதா. ஆக, வெடி குண்டால் தகர்க்கப்பட்டது உலக வர்த்தக மையம் என்பது நிரூபணம். அதற்க்கு மேலதிக ஆதாரமாக 7 பேர் அடங்கிய வேதியல் இரசாயன வல்லுனர்களின் அறிக்கையை தொடர் மூன்றிலேயே குறிப்பிட்டதை இங்கே நினைவு கூருங்கள்.அதாவது மெட்டல் தெர்மடைட் மற்றும் கந்தகம் கலந்த 900 டிகிரி செண்டிகிரேடில் சூடேற்றினால் வெடிக்கக்கூடிய இரசாயனக் கலவை உலக வர்த்தக மையக் கட்டிட தகர்ப்பில் பயன்படுத்தபட்டுள்ளதாக அறிக்கை சமர்பிக்கப்பட்டது.

வைத்தது யார் மெட்டல் தெர்மடைட் மற்றும் கந்தக இரசாயனக் கலவையை. அதை சூடேற்ற விமானத்தை எடுத்து வந்து ஏவுகனை தாக்குதலுடன் மோதியது யார்?

இன்ஷா அல்லாஹ் தொடரும் அசத்தியம் நிரூபணம்...
சத்திய சொரூபம்..விஸ்வரூபம்..
அசத்தியம் நிரூபணம்.
பெண்டகனில் முக்கியப் பொறுப்புக்களில் இருந்த அனைத்து அதிகாரிகளும் யூதர்கள் என்றால், ஜனாதிபதியாகிய புஷ்ஷும் அவர்களால் ஆட்டி வைக்கப்பட்ட பொம்மை மட்டுமல்ல அவர்களில் ஒர் ஆளாய் மாறிப் போனது. யூதர்களுக்கு உலக வர்த்தக மையத்தை இடிப்பது மிகவும் இலகுவாகிப் போனது. ஆனால் ஏன் இடிக்க வேண்டும்?, எதற்க்கா இடிக்க வேண்டும்? யாருக்காக இடிக்க வேண்டும்? யார் இடிக்க வேண்டும்? என்கிற அனைத்து கேள்விகளும் தொக்கி நிற்க்கிறதல்லவா?!. விடை காண்போம் வாருங்கள்.

ஏன் இடிக்க வேண்டும்?

லாரி சில்வெர்ஸ்டைன் - உலக வர்த்தக மையக் கட்டிட இடிப்பின் சூத்திரதாரிகளில் ஒருவர். யார் இந்த சிவெர்ஸ்டைன்?. இந்நாளைய இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹுவோடு பிரதி ஞாயிறு தோறும் இன்று வரை தொடர்பு கொண்டு உரையாடும் அளவுக்கு நெருங்கிய நண்பர்.அவருக்கு மட்டுமல்ல யூதச் சியோனிசத்தின் முக்கிய நபரான ஏரியோல் ஷெரோனுக்கும், சியோனிச ஊடகமான ஃபாக்ஸ் தொலைக் காட்சியின் உரிமையாளர் ரூபெர்ட் மார்டோச்க்கும் கூட நெருங்கிய நண்பர். சரி அதுக்கு என்ன? எனக் கேட்கிறீர்களா?!. அது மட்டுமல்ல உலக வர்த்தக மையத்தை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்திருந்த குத்தகைதாரர் தான் இந்த சில்வெர்ஸ்டன் எனும் யூதர். 1987ல் பங்குச் சந்தையில் ஏற்பட்ட சீர்கேட்டினால் நியூயார்க் நிர்வாகம் மிகவும் மோசமான நிலையிலிருந்தது. ஆகையால் உலக வர்த்தக மையக் கட்டிடத்தில் யாரும் வாடகைக்கு எடுக்காத நிலை நீடித்த பொழுது, அப்பொழுதைய(1995) நியூயார்க்கின் கவர்னராக பதவியேற்ற ஜார்ஜ் பட்டாகி, 30 வருட நியூயார்க் வரலாற்றில் நிகழாத ஒரு முடிவை முன் வைத்தார். அது தான் WTC கட்டிடத்தை தனியாருக்குக் குத்தகைக்கு விடுவது என்கிற முடிவு. ஆகையால், நியூயார்க் துறைமுக நிர்வாகத்துடன் சேர்ந்து சில்வெர்ஸ்டைனுக்கு 3.55 பில்லியனுக்குக் இன்சுரன்ஸ் நிபந்தனையுடன் 2001 ஜூலை மாதம் குத்தகைக்கு விட்டனர்.

குத்தகைக்கு எடுத்த அன்றைய தினத்திலிருந்து சில்வெர்ஸ்டைனுடைய வழக்கம் என்னவெனில் தினமும் காலையில் உலக வர்த்தக மையக் கட்டிடத்தின் 107 வது மாடியின் ஜன்னல் ஓரமாக அமர்ந்து தனது காலை உணவை முடித்துவிட்டு வாடகை கேட்டு வரும் நபர்களை சந்திந்து வந்தார். ஆனால், செப்டம்பர் மாதம் 9ஆம் தேதி செவ்வாய் கிழமை காலை மட்டும் இவர் எஸ்கேப்!. எங்கே இருந்தீர்கள் என தொலைக் காட்சி பேட்டியில் கேட்ட பொழுது. நான் என் மனைவியோடு ஒரு தோல் வியாதி சம்பந்தமாக டாக்டரைப் பார்க்கச் சென்றேன் எனக் கூறியுள்ளார். இந்த சில்வெர்ஸ்டைன் உலக வர்த்தக மையக் கட்டிடம் இடிக்கப்பட்டவுடன், தனக்கு நஷ்ட ஈட்டுத் தொகையாக 7.1 பில்லியன் இன்சுரன்ஸ் நிறுவனங்களிடம் வேண்டினார். ஆனால், இன்சுரன்ஸ் நிறுவனங்கள் மறுத்தது. கோர்ட்டுக்குப் போனார்.இறுதியில் 2004ல் கோர்ட் இவருக்கு 4.55 பில்லியன் கொடுக்குமாறு இன்சுரன்ஸ் நிறுவனங்களுக்கு கட்டளையிட்டது. அது மட்டுமல்லாமல், புதிதாக தற்பொழுது கட்டப்பட்டு வருகிறதே உலக வர்த்தக மையக் கட்டிடம் அதன் கட்டுமான குத்தகையும்(காண்ட்ராக்ட்) இவருக்கே.

4.5 பில்லியன் டாலர் பணம். காண்ட்ராக்ட் வேறு. தகர்த்திட்டார் சில்வெர்ஸ்டைன். தகர்த்த காரணம் விளங்குதா?!. நாம் சொல்லவில்லை, அவரே சொல்லியிருக்கிறார். 2002ல் பிபிஎஸ் டாக்குமெண்ட்ரி என்ற நிறுவனம், ”அமெரிக்கா ரிபில்ட்ஸ்”- என்ற டாக்குமெண்ட்ரி படத்தை தயார் செய்தது அதில்,” நான் ஞாபகப்படுத்தி பார்க்கிறேன். தீயனைப்புத் துறை அதிகாரியிடமிருந்து எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. எங்களால் தீயை அணைக்க முடியாது என நினைக்கிறோம் என்றார். நான் சொன்னேன், நாம் அதிகமான மக்கள் உயிரை இழந்திருக்கிறோம். ஆகையால் கட்டிடத்தை இழுத்து வீழ்த்துவதே சிறந்தது” என்றேன்.

இந்த கட்டிடம், இழுத்து வீழ்த்துவதற்க்குச் சாதாரண இரண்டு மாடி அல்லது மூன்று மாடிக் கட்டிடமா என்ன 107 அடுக்குகளைக் கொண்ட அந்தக் கட்டிடத்தை வீழ்த்த வேண்டும் என்றால் வெடி வைத்தல்லவா தகர்க்க வேண்டும். ஆம், தகர்க்கப்பட்டது. எரிந்து கொண்டிருந்தக் கட்டிடத்தில் எப்படி வைக்க முடியும்?. அதற்க்கு முன்னரே அது தகர்க்கப்பட்டது.


தொடர் மூன்றில் மார்லன் என்ற தச்சு வேலைக்கு வந்த பெண் சொன்னாரே. நான் லிஃப்டில் நுழைந்த பொழுது மிகப் பெரிய குண்டு வெடிச் சப்தம் கேட்டது, நான் லிஃப்டிலிருந்து வெளியே தூக்கி வீசப்பட்டேன் எனச் சொன்னதை யூ-டியூப் வீடியோ ஆதாரத்தோடு பதிந்திருந்தேனே . மிட்சல் என்ற பெண் தாங்கள் கீழே விரைந்து வந்த பொழுது குண்டு வெடிப்பால் லாபி சிதைந்திருந்தது எனப் பேட்டியளித்த யூ-டியூப் வீடியோவைப் பார்த்த நினைவு வருகிறாதா. ஆக, வெடி குண்டால் தகர்க்கப்பட்டது உலக வர்த்தக மையம் என்பது நிரூபணம். அதற்க்கு மேலதிக ஆதாரமாக 7 பேர் அடங்கிய வேதியல் இரசாயன வல்லுனர்களின் அறிக்கையை தொடர் மூன்றிலேயே குறிப்பிட்டதை இங்கே நினைவு கூருங்கள்.அதாவது மெட்டல் தெர்மடைட் மற்றும் கந்தகம் கலந்த 900 டிகிரி செண்டிகிரேடில் சூடேற்றினால் வெடிக்கக்கூடிய இரசாயனக் கலவை உலக வர்த்தக மையக் கட்டிட தகர்ப்பில் பயன்படுத்தபட்டுள்ளதாக அறிக்கை சமர்பிக்கப்பட்டது.

வைத்தது யார் மெட்டல் தெர்மடைட் மற்றும் கந்தக இரசாயனக் கலவையை. அதை சூடேற்ற விமானத்தை எடுத்து வந்து ஏவுகனை தாக்குதலுடன் மோதியது யார்?

No comments:

Post a Comment