Monday, February 4, 2013

‎"அன்னை தெரசா" அணிந்தால் அடக்கம்...! "ஆய்ஷா" அணிந்தால் அடக்குமுறை....!?!?!



"அன்னை தெரசா" அணிந்தால் அடக்கம்...!

"ஆய்ஷா" அணிந்தால் அடக்குமுறை....!?!?!



"கன்னியாஸ்திரி" அணிந்தால் கண்ணியம்.!

"கதீஜா" அணிந்தால் களங்கம்...!?!?!?


இது தான்

இஸ்லாமிய எதிரிகளின் பெண்ணுரிமை குரல்.


போலி மனித உரிமை, பெண்ணுரிமை பேசும்

மானங்கெட்டவர்களே..!!


உங்களுக்கு மேரி மாதாவும், கன்னியாஸ்திரிகள்

மட்டுமே கண்ணியத்துகுரியவர்கள்..!!!!

ஆனால்

அனைத்து பெண்களையும்

கண்ணியமாக பார்க்க சொல்லுகிறது

எங்களின் மார்க்கம்....!!

இனியாவது உண்மையான பெண்ணுரிமை எது...???

என்பதை மனசாட்சி உள்ளவர்கள் புரியட்டும்....!!!!




திருடர்கள், கொள்ளையர் பயத்தினால்...

நம்மிடமுள்ள பணத்தை

வங்கியில் செலுத்த போகும் போதும்,

மற்றவர்களிடம் ஒப்படைக்க செல்லும் போதும்

பணத்தை திறந்து காட்டி கொண்டு செல்வதில்லை.


நாம் வாங்கிய விலை உயர்ந்த பொருள்களாகிய

தங்கம், வைரம், வைடூரியம் போன்ற பொருள்களை

பாதுகாப்பற்ற இடங்களில் திறந்து

காட்டி கொண்டு செல்வதில்லை.


அது போலத்தான்

பெண்களின் கற்பும், அழகும்...
{இஸ்லாமிய சகோதரிகளின் உள்ளக்குமுறல்.}

நன்றி:- சகோதரி முஃமினாஹ் & உம்மு ஸமீஹா முஸ்லிமாஹ்.

No comments:

Post a Comment