Thursday, February 21, 2013

உங்களுக்கு தெரிந்ததெல்லாம் இந்தியன் முஜாஹித்தீன் மட்டும் தானா ?

.
உங்களுக்கு தெரிந்ததெல்லாம் இந்தியன் முஜாஹித்தீன் மட்டும் தானா ? 

இந்தியாவில் எங்கு குண்டு வெடிப்பு நிகழ்ந்தாலும் அடுத்த 5 நிமிடங்களில் இந்தியன் முஜாஹித்தீன் இயக்கத்தினர் குண்டு வைத்ததாக செய்தி வெளியிடும் போக்கை உடனே கைவிடவேண்டும்,

இதுபற்றி கடந்த மாதங்களில் பிரதமரை நேரில் சந்தித்த 40 எம்.பி க்கள் அடங்கிய குழு இந்தியாவில் எங்கு குண்டு வெடிப்பு நிகழ்ந்தாலும் அடுத்த 10 நிமிடங்களில் இந்தியன் முஜாஹிதீன் இயக்கத்தினர் குண்டு வைத்துவிட்டதாக தங்களது ஆளுகைக்கு உட்பட்ட உளவுத்துறையும், ஊடகத்துறையும் செய்தி வெளியிடுகிறதே....

அப்படியென்றால் இந்தியன் முஜாஹித்தீன் இயக்கத்தின் அலுவலகம் இந்தியாவில் எங்கு இருக்கிறது ? அந்த இயக்கத்தின் தலைவர் யார் ? என்பது உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட கேள்விகளை பிரதமரை பார்த்து கேட்டவுடன் அவருக்கே ஒன்றும் புரியவில்லை, ஆகையால் இது பற்றி  
எங்கோ தவறு நடந்துள்ளது, ஆகையால் உடனடியாக எனது நேரடி பார்வையில் விசாரணை மேற்கொள்கிறேன் என கூறினார்,

ஆகையால் எப்போதும் போல் பழைய குருடி கதவை திறடி என்ற வசனத்திற்கு ஏற்றாற்போல் அரைத்த மாவையே அரைத்து இந்தியன் முஜாஹிதீன் என்ற இல்லாத ஒரு இயக்கத்தின் பெயரை சொல்லி உண்மை பயங்கரவாதிகளை தப்பவிட நினைத்தால் மக்கள் எழுச்சி விஸ்வரூபம் எடுக்கும் என்பதை ஆளும் வர்க்கத்திற்கு தெளிவாக கூறிக் கொள்கிறோம்
 
உங்களுக்கு தெரிந்ததெல்லாம் இந்தியன் முஜாஹித்தீன் மட்டும் தானா ?

இந்தியாவில் எங்கு குண்டு வெடிப்பு நிகழ்ந்தாலும் அடுத்த 5 நிமிடங்களில் இந்தியன் முஜாஹித்தீன் இயக்கத்தினர் குண்டு வைத்ததாக செய்தி வெளியிடும் போக்கை உடனே கைவிடவேண்டும்,

இதுபற்றி கடந்த மாதங்களில் பிரதமரை நேரில் சந்தித்த 40 எம்.பி க்கள் அடங்கிய குழு இந்தியாவில் எங்கு குண்டு வெடிப்பு நிகழ்ந்தாலும் அடுத்த 10 நிமிடங்களில் இந்தியன் முஜாஹிதீன் இயக்கத்தினர் குண்டு வைத்துவிட்டதாக தங்களது ஆளுகைக்கு உட்பட்ட உளவுத்துறையும், ஊடகத்துறையும் செய்தி வெளியிடுகிறதே....

அப்படியென்றால் இந்தியன் முஜாஹித்தீன் இயக்கத்தின் அலுவலகம் இந்தியாவில் எங்கு இருக்கிறது ? அந்த இயக்கத்தின் தலைவர் யார் ? என்பது உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட கேள்விகளை பிரதமரை பார்த்து கேட்டவுடன் அவருக்கே ஒன்றும் புரியவில்லை, ஆகையால் இது பற்றி
எங்கோ தவறு நடந்துள்ளது, ஆகையால் உடனடியாக எனது நேரடி பார்வையில் விசாரணை மேற்கொள்கிறேன் என கூறினார்,

ஆகையால் எப்போதும் போல் பழைய குருடி கதவை திறடி என்ற வசனத்திற்கு ஏற்றாற்போல் அரைத்த மாவையே அரைத்து இந்தியன் முஜாஹிதீன் என்ற இல்லாத ஒரு இயக்கத்தின் பெயரை சொல்லி உண்மை பயங்கரவாதிகளை தப்பவிட நினைத்தால் மக்கள் எழுச்சி விஸ்வரூபம் எடுக்கும் என்பதை ஆளும் வர்க்கத்திற்கு தெளிவாக கூறிக் கொள்கிறோம்

No comments:

Post a Comment