விஸ்வருபம் படக்குழுவினற்கு ஒரு சவால் கேள்வி ? இந்திய தேசிய
விடுதலைக்குப் போராடியஅத்தனை பேரும் தீவிரவாதியா ?
இந்திய தேசிய விடுதலைக்குப் போராடிய
பகத் சிங், பாலகங்காதர திலகர், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், பூலித்தேவன்
வீரபாண்டிய கட்டபொம்மன், திப்பு சுல்தான் ஆகியோர் தீவிரவாதிகளே!!!
(பிரிட்டிஷ் சார்பு கண்ணாடியை அணிந்து பார்க்கும் பொழுது)
------------------------------
ஈழத்தமிழர்களின் உரிமைகளுக்காக போராடிய
செல்வா, வேலுப் பிள்ளை பிரபாகர், திலிபன் மற்றும் விடுதலைப் புலிகள்
அனைவரும் தீவிரவாதிகளே!!!! (சிங்கள இனவெறி கண்ணாடியை அணிந்து
பார்க்கும் பொழுது)
------------------------------ ------------------------------ --------------
அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்த
சே குவாரே, பிடல் காஸ்ட்ரோ, பியூகோ சாவோஸ் ஆகியோரும்
அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்த
சே குவாரே, பிடல் காஸ்ட்ரோ, பியூகோ சாவோஸ் ஆகியோரும்
தீவிரவாதிகளே!!! (அமெரிக்க ஏகாதிபத்திய கண்ணாடியை அணிந்து பார்க்கும்
பொழுது)
------------------------------ ------------------------------ --------------
தம்முடைய மண்ணை காப்பாற்றுவதற்காக
ரஷியாவையும் பிறகு அமெரிக்காவையும் எதிர்த்துக் கொண்டிருக்கும்
தம்முடைய மண்ணை காப்பாற்றுவதற்காக
ரஷியாவையும் பிறகு அமெரிக்காவையும் எதிர்த்துக் கொண்டிருக்கும்
ஆஃப்கன் முஜாகிதின்களும் தாலிஃபான்களும் தீவிரவாதிகளே!!!
(அமெரிக்க இஸ்ரேலிய கண்ணாடியை அணிந்து பார்க்கும் பொழுது)
------------------------------
எம் இந்தியத் தாய்த்திருநாட்டில் முஸ்லீம்கள் அனைவரும் தீவிரவாதிகளே!!!
(RSS, சங்பரிவாரம், அபிநவ் பாரத், முதலாளித்துவ சார்பு கண்ணாடியை
அணிந்து பார்க்கும் பொழுது)
------------------------------ ------------------------------ -------------
அமெரிக்காவை (ஆஸ்காருக்காக) திருப்தி படுத்துவதை விட்டுவிட்டு
உள்ளதை உள்ளபடி இலங்கை படுகொலை சம்மந்தமாக ஒரு படம் எடுக்க
தயாரா?
No comments:
Post a Comment