Tuesday, March 5, 2013

கிறிஸ்த்துவர்களே முன்னால் போப் ஆண்டவரை பார்த்தாவது திருந்துங்கள்

கிறிஸ்த்துவ சகோதரர்களே முன்னால் போப் ஆண்டவரை பார்த்தாவது திருந்துங்கள்

எனது அருமை கிறிஸ்த்துவ சகோதரர்களே.

உங்கள் அனைவருக்கும் நன்கு தெரிந்தவர். உலகிலுள்ள 120 கோடி ரோமன் கத்தோலிக்க பிரிவைச் சேர்ந்த கிறிஸ்தவர்களுக்குத் தலைமையேற்று வழிநடத்தக் கூடிய போப் ஆண்டவர் பதினாறாம் பெனடிக்ட் சில நாட்களுக்கு முன்னாள் தனது வயதை காரணம் காட்டி போப் ஆண்டவர் பதவியை ராஜினாமா செய்தார்.

இவரது பதவி விலகலின் உண்மை காரணம் தற்பொழுது வெளியாகி உள்ளது.

இவர் சில வருடங்களாக இஸ்லாமிய புத்தகங்களை படித்தும் குரானை ஆராய்ந்தும் வந்தார் அதன் தாக்கம் தான் தற்பொழுது அவர் போப் பதவியை ராஜினாமா செய்து உள்ளார்.

அவர் தற்பொழுது இஸ்லாமியராக உள்ளதாகவும். அதை பற்றி பகிரங்கமாக அறிவிக்க முடியாமலும் அறிவித்தால் ஆபத்து வரும் என்று கருதுவதாக வும். அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் சொல்கிறார்களாம். இந்த செய்தியை அல்ஜசிரா தொலைக்காட்சி வெளியிட்டு உள்ளது. அல்ஹம்துலில்லாஹ்

இதை பற்றி மக்களுக்கு தெரிந்தால் சாரை சாரையாக இஸ்லாத்திற்கு மக்கள் வருவதை தடுக்கு இயலாது. அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.

கிறிஸ்த்துவ மக்களே சிந்தியுங்கள். நீங்கள் எந்த அளவிற்கு உண்மையான கிறிஸ்துவராக இருபிர்கள் என்று எனக்கு தெரியாது ஆனால் இந்த போப் ஆண்டவர் பதவி வகித்தவர் எப்படி என்று நாம் அனைவருக்கும் நன்றாக தெரியும் அவரே தற்பொழுது குரானை ஆராய்ந்து பார்த்து இஸ்லாத்தின் பால் தனது பார்வையை திருப்பி உள்ளார்.

உங்கள் அனைவரையும் இஸ்லாத்தின் பால் அழைக்கிறோம் வாருங்கள் இணைவோம் ஓரிறை கொள்கையில்.

இஸ்லாத்திற்கு வரவும். இஸ்லாத்தை பற்றி தெரிந்து கொள்ளவும். இலவச குரான் தேவை படுபவர்களும் தயவு செய்து எனக்கு மெசேஜ் செய்யுங்கள். உங்களுடன் பேச ஆவலாக உள்ளேன்.

(அவர் பார்த்தது குரான் மட்டும் அல்ல. 1500 வருடங்களாக துருக்கியில் மறைத்துவைக்கப்பட்டு இருந்த அராமிக் என்னும் மொழியில் உள்ள ஒரிஜினல் பைபிள்ளையும்தான். அதில் நபி (ஸல்) அவர்கள் வருகையை குறித்து எழுதப்பட்டு இருந்ததை கண்டு வாடிகன் அதிர்ந்தது. அதன் தாக்கம்தான் தற்பொழுது அவர் போப் ஆண்டவர் பதவியை ராஜினாமா செய்து, இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதாக சில சமூக ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.)

No comments:

Post a Comment