முகநூலில் முகத்தை காட்டியதால், பெண்ணின் உயிர்போன பரிதாபம்!
சுஸ்மிதா என்ற இப்பெண் முகநூலில் தன்னுடைய படத்தை போட்டதை பதிவிறக்கம் செய்து கூகுளில் விலைமகளிர் பட்டியலில் சேர்த்து தவறாக பயன்படுத்திய கயவர்களால், அவமானம் தாங்காமல் உயிரிழந்தார்.
பெண்கள் தங்கள் நிஜ புகைப்படங்களை அறிமுகமில்லாத நபர்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்.
தயவு செய்து பகிருங்கள்
No comments:
Post a Comment